இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்!
இந்த வரிகளை நான் உன்னிடம் உணர்ந்த வேளையில் உனக்குள் நான் கரைய ஆசைப்பட்டேன்...
இன்று முழுவதுமாக உன்னிடம் கரைந்து விட்டேன்...
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும், அதன் மீது கட்டப்பட்ட காதலையும் தான்!!!
இடையில் இந்த பொருள் சார்ந்த உலகத்தின் பிடியில் என் சாம்பல் மட்டுமே மிஞ்சுமோ என பயப்படுத்துகிறாய் நீ???!!!
ஆனால் வெறும் அன்பு மட்டுமே எல்லாம் கொடுத்து விடாது என்ற நிஜ வாழ்வு உண்மைகளையும் அறிந்தவன் நான்!
Comments
Post a Comment