என் அன்பு காதலிக்கு...
உன்னை பார்க்கும் போது உன் தோள்மீது சாய்ந்திருக்க ஆசைப்பட்டேன்...
உன் அருகில் நிற்கும் போது உன் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டேன்...
உன்னுடன் நடக்கும் போது பாதையின் தூரம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்...
உன் முகம் பார்க்கும் போது காலத்தின் அளவு அதிகரிக்க ஆசைப்பட்டேன்...
உன் மடியில் முகம் புதைத்திருக்கும் வேளையில் மண்ணுக்குள் அடங்கிவிட ஆசைபடுகிறேன்...
எனக்கு இந்த வரங்களை தருவாயா என் மதிப்பிற்குரிய இதயமே???
Comments
Post a Comment