தனிமை என்பது ஒருசில நேரங்களில் வரம்! வேறு சில நேரங்களில் சாபம்! நான் இன்று அனுபவிப்பது இரண்டாவது வகை! திடீரென ஒருநாள் எனக்கு மிகவும் பிடித்த, என் வாழ்வின் அர்த்தமாக நினைத்த 'அந்த' விஷயம் என் கண்களிலிருந்து சிரித்துக் கொண்டே மறைந்து விட்டது...
மீண்டும் காண விழைகிறேன்...
Comments
Post a Comment