"பணம் சம்பாதியுங்கள் - ஆனால் அதை பெறுவதற்கு நீங்கள் எதனை இழக்கிறீர்கள் என்று அவ்வப்போது யோசியுங்கள்.எந்த மனிதனும் பணம் சம்பாதிபதற்காக ஏதோ ஒன்றை இழக்கிறான்.
புத்திசாலி மனிதன் தன்னுடைய உழைப்பு மற்றும் திறமையை கொடுக்கிறான்.முட்டாள் தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான்."
சொன்னவர் - ப்ருஸ் பர்டன்
Comments
Post a Comment