Posts

Showing posts from May, 2025

Leave

 "i realised that there was a better solution …. yeah much better much easier .. i could simply leave …. go away from her …. that should be the perfect response … ignore her , disappear .. vanish .. just like a bubble"

வேஷம்

 நீ எங்கே வேண்டுமானாலும் போ! எனக்கு ஒண்ணும் வேண்டாம்...! உன் பிள்ளைகளுக்கு வேண்டியதை நீ செட்டில்மென்ட் செய்! 2 பேர் பேரிலும் 10 லட்சம் குறைந்தது போடு. அப்புறமா வீடு கட்டு, வாங்கு, என்னவோ செய்! உன் ஊரில் நீ வாங்கும் வீடு, குட்டிச்சுவரா தான் போகும்! நானும், என் பிள்ளைகளும் அங்கு வர மாட்டோம்! இதை எப்பவும் ஞாபகம் வெச்சுக்கொ!

மெளனம்

"உன் வார்த்தைகளை விட உன் மெளனம் மிகவும் கொடுமையானது!" இந்த அளவு உன்னை பற்றி என்னை நினைக்க வைத்த போதும் விளங்கவில்லை எனக்கு உன்னுடன் என்ன வகை உறவு என்று.... உன்னுடன் சாதரணமாக பேசிய நாட்களில் எல்லாம் இது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்றும் நான் கனவும் காணவில்லையடி என் கண்ணம்மா! திரைப்படம் ஒன்றில் கேட்டேன் ஒரு வசனத்தை இப்படி: அது வைரமுத்துவின் வைர வரிகள் என்கிறது என் நினைவு பேழை: அந்த வரிகளை எனக்கு, என் உணர்வுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திய போதும் எனக்கு தெரியவில்லை உன்னுடன் என்ன வகை உறவு என்று.... அது விளங்காமல் போனதால் தான் நான் சொல்ல வந்த அந்த வரிகளை இன்னும் தட்டச்சு செய்யாமல் இழுத்து கொண்டிருக்கிறேனோ! இது என்ன கொடுமை என்று படிக்கும் நீ நினைக்கலாம்! ஆம்! நான் புலம்புவதற்கு படிக்கும் நீ ஏன் குழம்ப வேண்டும்!??! என் செல்வமே! இதோ அந்த வரிகளை இனியும் தாமதம் இல்லாமல் உனக்கு நான் தருகிறேன்... "காக்கை குருவி கூட உன்னை கண்டு கொள்ளாது, ஆனால் உலகமே உன்னை பார்த்து கொண்டிருப்பதாக நீ நினைப்பாய்"

உன்னை நினைத்து...!

நாள் முழுதும் பேச. நினைத்து! நல் முத்தம் கொடுக்க நினைத்து! நெஞ்சோடு இணைய நினைத்து! உயிர் கொடுக்கும் நட்பென நினைத்து! நாம் தலை சாய்ந்திருக்கும் தோளென நினைத்து! மனம் விரும்பும் காதலென நினைத்து! அடுத்த லைன் எழுதும் முன் கனவு வந்துடுச்சு! போய் தூங்குங்க!  (இந்த லைன் படிக்கும் போது கொஞ்சம் சிரிங்க, நானும் சிரிக்கிறேன்) குட் நைட்!